காய்கறி மார்க்கெட்டில் பின்தொடர்ந்த பெண் - உஷார் மக்களே... சிக்கிய சிசிடிவி காட்சிகள்

x
  • கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் பின்தொடர்ந்து வந்து ஐந்தரை சவரன் நகையை திருடி சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
  • குளச்சல் பகுதியை சேர்ந்தவர் எஸ்பரித்தம்மா. இவர், அடகு வைத்து மீட்ட ஐந்தரை சவரன் நகையுடன் கருங்கல் பகுதியில் உள்ள கடையில் காய்கறிகளை வாங்கி கொண்டிருந்தார்.
  • அப்போது, மாஸ்க் அணிந்தபடி எஸ்பரித்தமாவை, பின்தொடர்ந்து வந்த பெண் ஒருவர், ஐந்தரை சவரன் நகையை லாவகமாக திருடி சென்றார்.
  • இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாக வழக்குபதிந்த போலீசார், தப்பியோடிய பெண்ணை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்