காதல் மனைவி கழுத்தறுத்து கொலை "மனைவியை கொன்னுட்டேன்.. போலீசுக்கு சொல்லுங்க" - சென்னையில் பயங்கரம்

x

காதல் மனைவி மீது சந்தேகம் - கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர்.

"மனைவியை கொலை செய்துவிட்டேன், போலீசுக்கு தெரிவியுங்கள்" கையில் கத்தியுடன் இருந்த வங்கி மேலாளர் ஆசிஃப் கூறியதாக வீட்டின் உரிமையாளர் தகவல்.

10 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிஃப், பிரியங்காவை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இருவரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் - தம்பதிக்கு குழந்தை இல்லை.

மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்