#BREAKING || திடீரென பள்ளத்தில் கவிழ்ந்த வேன்... திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது நிகழ்ந்த விபரீதம் - 4 பேர் உயிரிழப்பு - 16 பேர் நிலை என்ன? - கேரளாவில் பயங்கரம்

x

கேரள மாநிலம் இடுக்கி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழப்பு.

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது நிகழ்ந்த விபரீதம்.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 24 பேர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மூணாறுக்கு வேனில் சென்றபோது விபத்து.

பூப்பாறை தொண்டிமலை பகுதியில் சாலை வளைவில் திரும்பும்போது, கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில், நெல்லையைச் சேர்ந்த பெருமாள், வள்ளியம்மாள், சுசீந்திரன் உள்பட 4 பேர் உயிரிழப்பு


Next Story

மேலும் செய்திகள்