#Breaking|| நாட்டையே அதிர செய்த ரயில் பயங்கரம்.. பயணிகள் மீது தீ வைத்த கொடூரர்னின் உருவப்படம் வெளியானது

x
  • கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம்
  • தீ வைத்த நபரின் மாதிரி உருவப்படம் வெளியீடு
  • சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் மற்றும் சிசிடிவி காட்சி அடிப்படையில் மாதிரி உருவப்படம் வெளியீடு
  • தீ வைப்பு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், வழக்கை என்.ஐ.ஏ விசாரித்து வருகிறது
  • தீ வைத்தவரின் தொலைபேசி மற்றும் இந்தியில் எழுதப்பட்ட சில புத்தகங்கள் பறிமுதல்

Next Story

மேலும் செய்திகள்