கேரளாவில் ஓடும் ரயிலில் சகபயணிகள் மீது தீ வைத்த நபர் - தலைநகர் பறந்த ஸ்பெஷல் Squad | Kerala

x
  • கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி மர்ம நபர் தீ வைத்த சம்பவம்.
  • கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயிலில் ஆய்வு
  • சேதமடைந்த ரயில் பெட்டிகளில் ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி ஈஸ்வர ராவ் ஆய்வு.
  • தீ வைப்பு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 15க்கும் மேற்பட்டோர் காயம்.
  • குற்றவாளியை பிடிக்க நொய்டாவிற்கு விரைந்துள்ள தனிப்படை போலீசார்.

Next Story

மேலும் செய்திகள்