#BREAKING || ஒரே சம்பவத்தில் இந்தியாவையே பதற்றமடைய வைத்த நபர் இன்று சிக்கினார் - நேற்று கைதானவர் யார்? என்ன ஆனார்?

x
  • கேரள ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த ஷாருக் ஷபி மகாராஷ்டிராவில் கைது
  • மகாராஷ்டிராவின் ரத்தினகிரி பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற போது ஷாருக் ஷபி சிக்கினார்
  • ஷாருக் ஷபியை கைது செய்த மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு பிரிவினர்
  • கேரளாவில் இருந்து ரத்தினகிரி விரையும் கேரள தீவிரவாத தடுப்பு பிரிவினர்
  • தீ வைத்த ரயிலிலேயே ஷாருக் கண்ணூருக்கு சென்றது கண்டுபிடிப்பு
  • கண்ணூரில் இருந்து மங்களூர் வழியாக ரத்தினகிரிக்கு சென்றதாகவும் போலீஸ் விசாரணையில் தகவல்

Next Story

மேலும் செய்திகள்