சூப்பர் மார்கெட்டுக்குள் புகுந்து ஊழியர்களை தாக்கிய காட்டு பன்றி - அதிர்ச்சி காட்சிகள்

x
  • கேரள மாநிலம் பையனூரில் சூப்பர் மார்க்கெட்டுக்குள் காட்டுப்பன்றி ஒன்று புகுந்த‌தால் ஊழியர்கள் அச்சமடைந்தனர்.
  • திடீரென சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்த காட்டுப்பன்றி அங்கிருந்த பொருட்களை சேத‌ப்படுத்தியது.
  • இதையடுத்து காட்டுப்பன்றியை விரட்ட ஊழியர்கள் முயன்றனர்.
  • இதனால் அங்கும் இங்குமாக ஓடிய காட்டுப்பன்றி, ஊழியர்களையும் தாக்கியதால் 2 பேர் காயமடைந்தனர்.
  • வனத்துறையினர் வருவதற்குள் காட்டுப்பன்றி அங்கிருந்து தப்பியோடியது.

Next Story

மேலும் செய்திகள்