ஆஸ்கர் தம்பதிக்கு வேஷ்டி, சட்டை, நெற்கதிர்கள் வழங்கிய கேரள ஆன்மீக குரு

x
  • கேரளாவைச் சேர்ந்த ஆன்மீக குருவான சுனில் தாஸ், முதுமலை புலிகள் காப்பகம் அருகே யானைக் குட்டியை பராமரிக்கும் ஆஸ்கர் தம்பதியை நேரில் வந்து சந்தித்தார்.
  • தி எலெஃபன்ட் விஸ்பரரர்ஸ் என்ற ஆவணப்படம், ஆஸ்கர் வென்ற நிலையில், அதில் இடம்பெற்ற பெள்ளி- பொம்மன் தம்பதியை அரசியல் தலைவர்கள் முதல் பலரும் நேரில் சந்திக்கின்றனர்.
  • வந்து வாழ்த்து பெற்று செல்கின்றனர். இதன்படி, கேரள மாநிலம், பாலக்காட்டில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருபவர் சுவாமி சுனில் தாஸ், பெள்ளி- பொம்மன் தம்பதியை நேரில் சந்தித்து, அவர்களுக்கு வேஷ்டி, சட்டை, நெற்கதிர்கள் வழங்கி மரியாதை செலுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்