சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி ஆராட்டு விழா

x
  • சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி ஆராட்டு விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
  • திருவிழாவின் தொடக்க நாளான இன்று, காலை 9:45 மணிக்கு கொடியேற்றப்பட்டது. மொத்தம் 10 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், வழக்கமான பூஜைகளுடன் உத்சவ பலி நடைபெறும்.
  • திருவிழாவின் நிறைவு நாளான ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி, ஐய்யப்பனுக்கு பம்பையில் வைத்து ஆராட்டு விழா நடைபெறும்.
  • இதில், ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

Next Story

மேலும் செய்திகள்