கேரள மாநிலத்திலும் பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கும்வகையில் சட்டதிருத்தம் கொண்டுவர அந்த மாநில அரசு தீர்மானித்துள்ளது.