வரிசையாக உட்கார்ந்து 1000 முறை இம்போசிஷன் எழுதிய பேருந்து ஓட்டுநர்கள் -போலீசார் கொடுத்த நூதன தண்டனை

x
  • மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய பேருந்து ஓட்டுநர்களுக்கு, கேரள போலீசார் நூதன தண்டனை வழங்கியுள்ளனர்...
  • கேரளா மாநிலம் கொச்சியில், விதிமீறலில் ஈடுபடும் தனியார் பேருந்துகளால், சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன.
  • இந்நிலையில், கொச்சி நகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், போக்குவரத்து விதிகளை மீறிய 32 பேருந்துகளை பறிமுதல் செய்தனர்.
  • மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டிய, 26 பேரை கைது செய்தனர்.
  • இவர்களுக்கு அபராதம் விதித்த திருப்புணித்துறை போலீசார், 'இனி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட மாட்டேன்' என ஆயிரம் முறை இம்போசிஷன் எழுத வைத்தனர்...

Next Story

மேலும் செய்திகள்