சவுதி அரேபியா சென்ற விமானத்தில் கோளாறு.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.. விமானி அதிரடி சஸ்பெண்ட்..

x
  • கேரளாவில் கோளாறு காரணமாக சவுதி அரேபியா செல்லும் விமானம் தரையிறக்கப்பட்ட சம்பவத்தில், விமானி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
  • கோழிகோடு விமான நிலையத்தில் சவுதி அரேபியாவுக்கு182 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்க முடிவெடுக்கப்பட்டது.
  • உடனே தரையிறக்கினால் விமானத்தில் தீப்பற்றக்கூடும் என்பதால், 8 முறை வானில் வட்டமடிக்கப்பட்டு, பின்னர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.
  • இதனால் திருவனந்தபுரம் விமானத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு, பிற விமானங்கள் புறப்படவோ, இறங்கவோ அனுமதிக்கப்படவில்லை.
  • இந்த நிலையில், விமானத்தின் எடையை கணிப்பதில் விமானி தவறு செய்தது விசாரணையில் தெரிய வந்ததால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்