கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல் .."எல்லையில் தீவிர கண்காணிப்பு" - நீலகிரி ஆட்சியர் பேட்டி

x

கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல் .."எல்லையில் தீவிர கண்காணிப்பு" - நீலகிரி ஆட்சியர் பேட்டி

கேரள பறவை காய்ச்சல் எதிரொலியாக, நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள 8 சோதனை சாவடிகளிலும், சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு நோய் தடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாக, நீலகிரி ஆட்சியர் எஸ்.பி. அம்ரித் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்