3 உயிர்களை கொன்ற கொடூரன்.. காதல் பிரச்சினையால் நடந்த கோர சம்பவம் -5 வருடம் கழித்து சிக்கியது எப்படி?

x
  • கடந்த 2014ல் காதல் பிரச்சினையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
  • நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் அடித்து கொல்லப்பட்டனர்.
  • காதல் விவகாரத்தில், கேரளாவை சேர்ந்த லெனின் என்ற இளைஞர், தான் காதலித்த பெண்ணின் தாய், தந்தை மற்றும் பாட்டி என 3 பேரை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இ
  • தில் லெனினை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்த நிலையில் கடந்த 2017ல் அவருக்கு ஜாமின் கிடைத்தது.
  • நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த லெனினை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
  • அவர் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் பேரில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்