கேரளாவில் இந்தாண்டு மது விற்பனை இவ்ளோ கோடியா..?- வெளியான தகவல்

x
  • கேரளாவில் மது விற்பனை மூலம் இந்தாண்டு 2 ஆயிரத்து 480 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
  • 2022-23 நிதி ஆண்டில், கேரள அரசு கருவூலத்துக்கு, மது விற்பனை மூலம், விற்பனை வரி நீங்கலாக, 2 ஆயிரத்து 480 கோடி ரூபாய் வந்துள்ளது.
  • மார்ச் மாத புள்ளி விவரங்கள் வெளிவரும் போது, இந்த வருவாயானது வரலாற்று சாதனையாக அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
  • அதாவது, முழுமையான விவரங்கள் வெளியாகும் போது, சுமார் 3,000 கோடி ரூபாய் அளவுக்கு இந்த நிதி ஆண்டின் மது விற்பனை வருவாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இதற்கிடையே, ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் செஸ் வரியால், கேரளாவில் மீண்டும் மதுபானங்களின் விலை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது

Next Story

மேலும் செய்திகள்