மலைவாழ் பெண்களிடம் சேலையை இழுத்து அத்துமீற முயன்ற கேரள வனத்துறையினர் - தென்காசியில் பரபரப்பு

x

தென்காசி வாசுதேவநல்லூரில், மலைவாழ் மக்கள் போராட்டம்.தேன் எடுக்க சென்ற பெண்களிடம் கேரள வனத்துறையினர் அத்துமீறல் என புகார்.கேரள வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்.


Next Story

மேலும் செய்திகள்