ஜனாதிபதியை பார்த்து கை அசைத்த குழந்தைகள்.. - காரில் இருந்து இறங்கி சாக்லெட் தந்த திரவுபதி முர்மு

x
  • கேரள மாநிலம் கொல்லத்தில், தம்மை நோக்கி கை அசைத்த பள்ளி குழந்தைகளுக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, காரில் இருந்து இறங்கி சாக்லெட் கொடுத்தார்.
  • கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, கருநாகப்பள்ளி என்ற பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த போது கை அசைத்தனர்.
  • அதனை பார்த்ததும் தாமும் கை அசைத்து, குழந்தைகளுக்கு சாக்லெட் கொடுத்து உற்சாகபடுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்