நாய் கடிக்கு பயந்து நடுரோட்டில் தாவிய மாணவன்.. வேகமாக குறுக்கே பாய்ந்த ஆட்டோ...நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி

x

கேரள மாநிலம் மலப்புரத்தில், சாலையில் நடந்து சென்றபோது நாய் கடிக்க முயற்சித்ததால், பயந்து ஓடிய மாணவர் ஆட்டோவின் மீது மோதினார். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....


Next Story

மேலும் செய்திகள்