தெரு நாயை சீண்டிய நபர் - கடித்து குதறிய அதிர்ச்சி காட்சிகள்
தெரு நாயை சீண்டிய நபர் - கடித்து குதறிய அதிர்ச்சி காட்சிகள்
கேரள மாநிலம் குந்நமங்கலம் பேருந்து நிலையம் அருகே, தெருவில் நின்று கொண்டிருந்த நாய் ஒன்றை அவ்வழியாக சென்ற நபர் சீண்டிய நிலையில், அவரை அந்த நாய் கடித்து குதறியது.
Next Story