கேரளாவை மீண்டும் பதம் பார்க்கும் கொரோனா - 765 பேருக்கு உறுதி.. 20 பேர் பலி | Kerala | Corona Virus
- கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. விழாக்கிழமை புதிதாக 765 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- கடந்த ஒரு மாதத்தில் கொரோனாவுக்கு 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
- அவர்களில் பெரும்பாலானவர்கள், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற இணைநோய்களுடன் இருந்த 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் என்று அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
- இதையடுத்து, கொரோனா பரிசோதனையை அதிகரிக்குமாறு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
Next Story