கேரளாவில் மீண்டும் ஆட்டத்தை தொடங்கும் கொரோனா.. 3 பேர் திடீர் உயிரிழப்பு.. 210 பேர் பாதிப்பு

x
  • கேரளாவில் புதிதாக 210 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 3 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அந்த மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், 3 பேர் திருச்சூரில் உயிரிழந்துள்ளனர்.
  • மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்