எமனான எருமை மாடு... நடுரோட்டில் இளைஞருக்கு நேர்ந்த விபரீதம் - நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி காட்சி

x
  • கேரள மாநிலம் காசர்கோடு அருகே, எருமை மாடு தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
  • சித்திர துர்கா பகுதியைச் சேர்ந்த சாதிக் என்பவர், விற்பனைக்காக எருமைகளை மினி லாரியில் ஏற்றிச் சென்றார்
  • . புத்தூர் என்ற இடத்தில், எருமைகளை இறக்கிய போது, ஒரு எருமை மிரண்டு ஓடி சாதிக்கை கடுமையாக தாக்கியது.
  • இதில் படுகாயமடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்.
  • மேலும், இருசக்கர வாகனத்தில் சென்றவர் உள்பட ஐந்து பேரையும் எருமை தாக்கியது.
  • இரண்டு மணி நேர போராட்டத்துக்கு பிறகு, அந்த எருமை மாடு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்