கேரளாவில் அரிசி திருடியவர் அடித்து கொல்லப்பட்ட வழக்கு - 5 ஆண்டுகளுக்கு பின் பரபரப்பு தீர்ப்பு
- கேரளாவில் அரிசி திருடியவரை அடித்துக்கொன்ற வழக்கில், 14 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
- கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியில், ஆதிவாசி இளைஞர் மது என்பவரை, கடைகளில் அரிசி திருடியதாக கூறி ஒரு கும்பல் அடித்து கொன்றது.
- இவ்வழக்கில் 16 பேரில் 14 பேர் குற்றவாளிகள் என மன்னார்க்காடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.
- அரிசி திருடியதாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 5 ஆண்டுகளுக்குப்பின் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Next Story