உடலில் 5 கிலோ தங்கம் - விமான நிலையத்தில் பரபரப்பு

x
  • கேரளா மாநிலம், கரிப்பூர் விமானநிலையத்தில் பயணிகள் ஆறு பேரிடம் இருந்து 5 கிலோ வரையிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
  • கரீப்பூர் விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் மலப்புரம் மற்றும் கோழிக்காட்டை சேர்ந்த 6 பயணிகள் சிக்கினர்.
  • 13 கேப்சூல்களில் சுமார் 5 கிலோ வரையிலான தங்கத்தை உடலில் மறைத்து வைத்து கடத்த முயன்ற ஆறு பேரை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்