நாட்டை உலுக்கிய 'கேரள ரயில்' தீ வைப்பு - உ.பி.யில் பிடிபட்ட நபர் விசாரணைக்குப்பின் விடுவிப்பு

x
  • கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்ட உத்தரப்பிரதேச இளைஞரை கேரள தனிப்படை போலீசார் விடுவித்தனர்.
  • கேரள ரயில் பெட்டியில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்க முயன்றதில் 2 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
  • குற்றவாளி உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு தப்பி சென்றதாக கிடைத்த தகவலை அடுத்து புலந்சாகர் பகுதிக்கு விரைந்த கேரள தனிப்படை போலீசார், அங்கு ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
  • அப்போது ரயிலில் தீ வைப்பு சம்பவத்தில் அவருக்கு தொடர்பு இல்லை என தெரிய வந்ததை அடுத்து அவரை விடுவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்