அடுத்த கட்ட அகழாய்வுக்கு தயாராகும் கீழடி.. தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

x
  • சிவகங்கை மாவட்டம் கீழடியில் 8ஆம் கட்ட அகழாய்வு கடந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி நிறைவடைந்தது.
  • இந்நிலையில், 2 ஏக்கர் நிலப்பரப்பளவில், கீழடியில் 9 ம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.
  • இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டியிலும் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
  • இந்த அகழாய்வு பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்