பொடி நடையாக நடந்து வந்து திருப்பதியில் தரிசனம் செய்த கீர்த்தி சுரேஷ்.. துரத்தி துரத்தி செல்பி எடுத்த போலீஸ்

x

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம்

ரங்கநாயக மண்டபத்தில் வேத ஆசீர்வாதம் செய்து பிரசாதம் வழங்கிய தேவஸ்தான நிர்வாகம்

கோவில் பிரகாரத்திற்கு வெளியே வந்த கீர்த்தி சுரேஷை சூழ்ந்த ரசிகர்கள் கூட்டம்

நடிகை கீர்த்தி சுரேஷுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள் /ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியேற முடியாமல் திணறல்


Next Story

மேலும் செய்திகள்