ஸ்மார்ட் போனில் கீழடி அருங்காட்சியம் - முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்த APP

x

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 9ஆம் கட்ட அகழாய்வு பணிகளையும், அதை சுற்றியுள்ள அகரம், கொந்தகையில் நான்காம் கட்ட அகழாய்வ பணிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்வின் போது கீழடி பற்றிய அனைத்து விவரங்களையும் செல்போன் மூலம் காட்சிப்படுத்தும் செயலியையும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். AUGMENTED REALITY என்ற தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படும் இந்த செயலியில் கீழடி அருங்காட்சியத்தை டிஜிட்டலில் வழியில் மக்கள் தெரிந்து கொள்ள‌லாம் என அரசு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்