கோவையை கலக்கிய காதணி விழா..சாரட்டு வண்டியில் வந்த சிறுவன் - சீர்வரிசையுடன் அணிவகுத்த உறவினர்கள்

x

கோவையில் காதணி விழாவிற்காக சிறுவனை மேள தாளத்துடன் சாரட்டு வண்டியில் அழைத்து வந்த‌து பொதுமக்களை வெகுவாக கவர்ந்த‌து. கோவை சங்கனூர் பகுதியில் புகழேந்தி என்ற சிறுவனுக்கு காதணி திருவிழா நடைபெற்றது. இதில், உறவினர்கள் சீர்வரிசைகளை கையில் ஏந்தி, சாரட்டு வண்டியில் சிறுவனை அழைத்து வந்த‌து பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது.


Next Story

மேலும் செய்திகள்