பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த மினி வேன்.. மேலே ஏறியதில் ஒருவர் துடிதுடித்து பலி - பாத யாத்திரை சென்றபோது சோகம்

x
  • கரூர் அருகே பக்தர்கள் கூட்டத்தில் மினி வேன் புகுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • திருச்சி சீனிவாசநல்லூர் பகுதியைச் சேர்ந்த சிலர், பழனிக்கு பாத யாத்திரையாக சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது கரூர் நோக்கி வந்த மினி வேன் எதிர்பாராத விதமாக, பக்தர்களின் கூட்டத்தில் புகுந்தது.
  • இதில் நான்கு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சுந்தரம் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே வழக்கு பதிந்த போலீசார், தப்பியோடிய மினி வேன் ஓட்டுநரை தேடி வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்