கரூர் மாநகராட்சி துணை மேயர் வீட்டில் மீண்டும் சோதனை -சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீட்டை சுற்றிவளைப்பு

x

கரூரில் துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன் வருமான வரித்துறையினர், 3வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ராயனூர் ​தீரன் நகர் பகுதியில் அமைந்துள்ள துணை மேயர் வீடு, சோடா கம்பெனி உரிமையாளர், சன் நகர் பகுதி, வடக்கு காந்தி கிராமம் பகுதியில் பிரேம்குமார்-ஷோபனா வீடு, வையாபுரி நகர், திருக்காம்புலியூர், பவுத்திரம் என, 7 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்