மங்கல வாத்தியங்கள் முழங்க விமரிசையாக நடந்த புனித தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வு

x

கரூர் கொடையூர் குங்கும காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு புனித தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது.

கொடையூர் குங்கும காளியம்மன் கோயிலில் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது.

இதற்கு யாக பூஜை நடத்துவதற்காக கொடுமுடி காவேரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி மங்கல வாத்தியங்கள் முழங்க, தேவராட்டம், ஒயிலாட்டத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்