கரூரில் சேவல் சண்டை தடுத்து நிறுத்தம் - போலீசார் அதிரடி நடவடிக்கை

x

பூலாம்வலசு அனுமதியின்றி நடைபெற இருந்த சேவல் சண்டை தடுத்து நிறுத்தம்

நீதிமன்ற உத்தரவை அடுத்து தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்

பூலாம்வலசு கிராமத்திற்கு வரும் வெளியூர் வாகனங்களை திருப்பி அனுப்பி வைக்கும் போலீசார்

கிராமத்திற்குள் அனுமதிக்கப்படும் உள்ளூர் வாகனங்களின் பதிவு எண்கள், பெயர், முகவரி சேகரிபபு

சேவல் சண்டை விழா கமிட்டியினர் உடன் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு


Next Story

மேலும் செய்திகள்