"கருணாநிதி கையில் பா.ஜ.க வின் கடிவாளம் "முரசொலி!

x

இந்திய ஜனநாயகத்தை காக்க, திருவாரூர் திசை காட்டுவதாக தி.மு.க. அதிகாரப்பூர்வ நாளிதழ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து முரசொலி நாளிதழில் வெளியான தலையங்க கட்டுரையில், கடந்த 1988, 1996, 2004ல் மத்தியில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களை சுட்டிக்காட்டியுள்ளது. வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியை குறைந்தபட்ச செயல்திட்டத்திற்கு கட்டுப்பட வைத்தது கருணாநிதியின் ஆற்றல் என்றும் குறிப்பிட்டுள்ளது. கருணாநிதி இருக்கும் இடத்தில் மதச்சார்பு இருக்காது என்று முன்னாள் நிதியமைச்சர் சுப்பிரமணியம் சொல்லும் அளவுக்கு பா.ஜ.க.வின் கடிவாளத்தை கருணாநிதி கையில் வைத்திருந்ததையும் நினைவுகூர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்