"கருணாநிதியின் கைது ஒரு தவறான முன்னுதாரணம்" - ஓய்வுபெற்ற நீதிபதி, சந்துரு

x

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கைது ஒரு தவறான முன்னுதாரணம் என, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் 'நள்ளிரவில் கலைஞர் கைது' என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முன்னாள் நீதிபதி சந்துரு, திமுக எம்.பி. வில்சன் உள்ளிட்டோர் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் நீதிபதி சந்துரு, கருணாநிதி கைதின்போது அன்றைய ஆளுநர் தனது பொறுப்பை உணர்ந்து செயல்படவில்லை என குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்