கார்த்திகை தீப திருவிழா-அண்ணாமலையார் கோயிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

x

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீப திருவிழாவை ஒட்டி நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

கார்த்திகை தீப திருவிழாவை ஒட்டி, அண்ணாமலையார் கோயிலில் உள்ள கலையரங்கத்தில் தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்ற நிலையில், 50-க்கும் மேற்பட்ட நடன இதில் கலைஞர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்