கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வடபழனி கோயிலில் முதன்முறையாக 8,000 மின் அகல் விளக்குகள்

x

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, சென்னை வடபழனி முருகன் கோயிலில் முதன்முறையாக 8 ஆயிரம் மின் அகல் விளக்குகள் பொருத்தப்பட உள்ளதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 5 முதல் 7ஆம் தேதி வரை 8 ஆயிரம் அகல் மின்விளக்குகள், 144 குத்து விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, முருகப்பெருமானுக்கு விசேஷ செண்பக பூ அலங்காரம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருவதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்