பள்ளிக்குள் தாயையும் மாணவனையும்.. சேர்த்து வைத்து கொடூரமாக அடித்த ஆசிரியர்.. தாயை காப்பாற்ற குறுக்கே பாய்ந்து உயிர்விட்ட மகன்

x

கர்நாடகாவில் 4ம் வகுப்பு மாணவனை இரும்பு கம்பியால் அடித்த ஆசிரியர், சிறுவன் வகுப்பில் சேட்டை செய்ததால் இரும்பு கம்பியால் அடித்த கொடூரம், தடுக்க வந்த சிறுவனின் தாயும், ஆசிரியருமான கீதா மீதும் தாக்குதல், சிறுவனை முதல் தளத்தில் இருந்து கீழே தள்ளிவிட்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு, மாணவனை தாக்கிய ஒப்பந்த ஆசிரியர் முத்தப்பா மீது போலீசார் வழக்குப்பதிவு


Next Story

மேலும் செய்திகள்