நடு ரோட்டில் திடீரென பற்றி எரிந்த பள்ளி பேருந்து..!உள்ளே சிக்கிய மாணவர்களின் நிலை என்ன..?- பரபரப்பு காட்சிகள்...

x

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த பள்ளி பேருந்து

விரைந்து வந்து தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 30 மாணவர்கள்.

பேருந்தின் ஓட்டுனர் துரிதமாக செயல்பட்டதால், பெரும் விபத்து தவிர்ப்பு/


Next Story

மேலும் செய்திகள்