அரசியல்வாதி கொடுத்த வெயிட்டான மது விருந்து.. சுருண்டு சுருண்டு விழுந்து கிடந்த வாக்காளர்கள் - அதிர்ச்சி காட்சிகள்

x
  • கர்நாடகாவில் அரசியல்வாதி ஒருவர் அளித்த விருந்தில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய வாக்காளர்கள் சுயநினைவை இழந்து விழுந்து கிடந்தனர்.
  • கர்நாடக தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சியினர், களத்தில் இறங்கி தேர்தல் பிரச்சாரம், பேரணி என நடத்துகின்றனர்.
  • கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம் பேலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் எச்.கே.சுரேஷ் என்பவர் கிராமங்களில் பிரச்சாரம் செய்யும்போது அசைவ உணவுடன் மது விருந்து அளித்து வருகிறார்.
  • இதுபோல, அக்சரஹள்ளி கிராமத்தில் விருந்து அளித்தபோது, இலவசமாக கிடைத்த மதுவை, அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு , சாப்பிட கூட செல்ல முடியாமல் அங்கேயே பலர் சுயநினைவற்று விழுந்து கிடந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்