டெப்போவில் நின்ற கர்நாடக அரசு பேருந்து திரும்பி பார்ப்பதற்குள் மாயமான காட்சி

x
  • கர்நாடக மாநிலம் சின்சோலியில் டெப்போவில் திருடப்பட்ட பேருந்து தெலுங்கானாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • டெப்போவில் நிறுத்தி வைத்திருந்த பேருந்தை திருடர்கள் அதிகாலை 3 மணிக்கு ஓட்டிச் சென்றுள்ளனர்.
  • உடனடியாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், விசாரணையை தொடங்கிய போது பேருந்து தெலுங்கானா எல்லையை கடந்தது சென்றது தெரியவந்தது.
  • தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் பேருந்து, தந்தூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெப்போவிலிருந்து அரசு பேருந்து திருடப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்