"யார் இருந்தாலும் அம்மா இருக்க மாதிரி வருமா?"ஆதார் கார்டால் சிசுவுடன் பறிபோன தாயின் உயிர் |Karnataka

x

"யார் இருந்தாலும் அம்மா இருக்க மாதிரி வருமா?"ஆதார் கார்டால் சிசுவுடன் பறிபோன தாயின் உயிர் - ஆதரவின்றி நிற்கும் 5 வயது சிறுமி

கர்நாடக மாநிலத்தில் சிகிச்சை மறுக்கப்பட்டதால் கர்ப்பிணித் தாய் உயிரிழந்ததை அடுத்து, தாயையும், தந்தையையும் இழந்து நிற்கும் 5 வயது சிறுமிக்கு தமிழக அரசும், கர்நாடக அரசும் உதவ வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்