மத்திய இணையமைச்சர் சென்ற கார் விபத்து.. வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கரம் - பதைபதைக்கும் சம்பவம்

x
  • கர்நாடகாவில் நேரிட்ட சாலை விபத்தில் மத்திய இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
  • விஜயபுராவில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு, பாகல்கோட்டில் மற்றொரு நிகழ்ச்சிக்காக அவர் காரில் சென்று கொண்டிருந்தார்.
  • அப்போது, அவருடைய காரும் மற்றொரு வாகனமும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், சாத்வி நிரஞ்சன் ஜோதியும், அவரது கார் ஓட்டுனரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
  • இருவரும் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த விபத்து காரணமாக விஜயபுரா-ஹுப்பள்ளி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்