மகனுக்காக விட்டு கொடுத்த எடியூரப்பா.. கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு

x
  • கர்நாடகாவின் சிகாரிபுரா தொகுதியில் எடியூரப்பாவின் மகனான விஜயேந்திரா போட்டியிடப்படுவார் என எடியூரப்பா அறிவித்திருந்த நிலையில், அங்கு போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • கடந்த 1983 முதல் 8 முறை தாம் நின்று வென்ற தொகுதியான சிகாரிபுரா தொகுதியில் தனது மகன் விஜயேந்திராவை நிற்க வைக்க இருப்பதாக எடியூரப்பா தெரிவித்திருந்தார்.
  • முன்னதாக சித்தராமையாவிற்கு எதிராக வருணா தொகுதியில் தனது மகனை நிற்க வைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுவதாக எடியூரப்பா தெரிவித்திருந்த நிலையில், தற்போது சிகாரிபுராவில் தனது மகனின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அவர் கூறியிக்கிறார்.
  • ஆனால் கடந்த 2008 மற்றும் 2013ல் எடியூரப்பாவிற்கும் காங்கிரஸுக்கு இடையே கடும் போட்டி நிலவியதை சுட்டி காட்டும் அரசியல் வல்லுனர்கள், இம்முறை சிகாரிபுராவில் போட்டி கடுமையாக இருக்கும் என கணித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்