வீடு புகுந்து கத்தியால் குத்திய நபர்.. சுற்றி வளைத்து துவைத்தெடுத்த மக்கள் - குமரியில் பரபரப்பு.. தீயாய் பரவும் வீடியோ

x
  • கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே வீடு புகுந்து இளைஞரை கத்தியால் குத்திய நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.
  • கொட்டில்பாடு பகுதியைச் சேர்ந்த ரிசனிஸ் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வினோ என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
  • இந்நிலையில், வினோ தனது சகோதரன் கவாஸ்கருடன் சேர்ந்து ரிசனிஸ் வீட்டிற்குள் நுழைந்து, அவரை கத்தியால் குத்தியுள்ளார்.
  • சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் வினோவை மடக்கிப் பிடித்து குளச்சல் போலீசில் ஒப்படைத்தனர்.
  • இதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்