நோன்பு கஞ்சி வைப்பதில் மோதல்.. இரு பிரிவினர் இடையே கைகலப்பு - குமரியில் பரபரப்பு

x
  • கன்னியாகுமரியில் ரமலான் நாட்களில் நோன்பு கஞ்சி வைப்பதில் ஏற்பட்ட தகராறில், போலீசார் முன்னிலையில் கை கலப்பில் ஈடுபட முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது.
  • மெயின் ரோட்டில் மீராசா ஆண்டவர் பள்ளிவாசல் உள்ளது.
  • இங்கு தொழுகை நடத்துவதில் இரு தரப்பினர் இடையே சில வருடங்களாக பிரச்சனை இருந்து வருகிறது.
  • இந்நிலையில் இந்த ஆண்டு ரமலான் நோன்பு தொடங்கியுள்ள நிலையில் நோன்பு கஞ்சி வைப்பதில் இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
  • தகவல் அறிந்து வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதனப்படுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்