கன்னியாகுமரியில் அலைமோதிய மக்கள் கூட்டம் - தீவிர பாதுகாப்பில் போலீசார்

x

கன்னியாகுமரியில் அலைமோதிய மக்கள் கூட்டம் - தீவிர பாதுகாப்பில் போலீசார்

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

விடுமுறை தினமான இன்று கன்னியாகுமரியில் மக்கள் வெள்ளம்

திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்ற சுற்றுலா பயணிகள்

பொது மக்கள், சபரிமலை ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பு

பொது மக்கள் வருகை அதிகரிப்பு - பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார்


Next Story

மேலும் செய்திகள்