மனைவி, குழந்தையுடன் பைக்கில் சென்ற போது திடீரென பற்றிய 'தீ' - பதற வைக்கும் அதிர்ச்சி காட்சி

x

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளத்தைச் சேர்ந்த ராஜாராம் தன் மனைவி, குழந்தையுடன் நாகர்கோவில் அருகே உள்ள மருத்துவமனைக்கு சென்ற போது, அவரது வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். இருந்த போதும் பைக்கின் பெரும்பகுதி எரிந்து போனது. இவ்விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், ராஜாராமின் மனைவி குழந்தையைத் தூக்கிக் கொண்டு பதறியடித்து ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்