கரை தட்டி நின்ற கன்னியாகுமரி படகு.. ஜேசிபி இயந்திரத்தால் மீட்ட காட்சி -இணையத்தில் வைரலாகும் வீடியோ

x

கன்னியாகுமரியில், ஊழியர்கள் படகை கடலுக்குள் தள்ளும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் பணியாற்றும் ஊழியர்கள் செல்லும், கேந்திரத்திற்கு சொந்தமான படகு கரை தட்டி நின்றது. இதை தொடர்ந்து, ஊழியர்கள் இறங்கி படகை கடலில் தள்ள முயன்றனர். இந்தக் காட்சிகள் வைரலான நிலையில், ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு படகைச் சுற்றி தேங்கி இருந்த மணல் அகற்றப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்