“குழந்தையை துடிதுடிக்க தொங்க விட்ட தாய்“.. நினைத்து கூட பார்க்க முடியாத கொடூரம்.. ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விபரீதம் - பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி

x

கேரளா மாநிலம் கண்ணூர் அருகே செறுபுழாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 5 பேரின் உடல் பிரேத பரிசோதனைகள் முடிக்கப்பட்ட நிலையில், அதன் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், ஸ்ரீஜாவு தன்னுடைய மூன்று குழந்தைகளுக்கும் சாப்பாட்டில் தூக்க மாத்திரையை

கலந்து கொன்றது தெரியவந்தது. இதில், இருவரை கொன்று தூக்கிலிட்டதும், ஒருவரை உயிரோடே தூக்கிலிட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் பின்பாக ஸ்ரீஜா,ஷாஜி இருவரும் ஒரே மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்